குயிலரசன்
Friday, 24 June 2011
முதல் கவிதை
விரல்கள் விசைபலகையோடு
விழிகள் கணினி திரையோடு
மனம் மண்ணின் நினைவோடு
தினம் கவிதை மழையோடு ....
வருவேன் மீண்டும் எந்தமிழோடு!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)