Friday 24 June 2011

முதல் கவிதை

விரல்கள் விசைபலகையோடு 
விழிகள் கணினி திரையோடு 
மனம் மண்ணின் நினைவோடு 
தினம் கவிதை மழையோடு ....


வருவேன் மீண்டும் எந்தமிழோடு!


2 comments:

நாகு (Nagu) said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு. சீக்கிரம் மீண்டும் வரவேண்டும்...

பூங்குழலி said...

வருக வருக

Post a Comment