Friday 24 June 2011

முதல் கவிதை

விரல்கள் விசைபலகையோடு 
விழிகள் கணினி திரையோடு 
மனம் மண்ணின் நினைவோடு 
தினம் கவிதை மழையோடு ....


வருவேன் மீண்டும் எந்தமிழோடு!