Thursday 8 December 2011

அண்ணாமலைக்கு அரோஹ்கரா..அர்த்தம் கேட்டால் அரோஹகரா

வீடெங்கும் விளக்கேற்றி
வாணமும் கார்த்தியும் சுற்றிவிட்டு
பொரி உருண்டை, பாயசம் வடையுடன்
விருந்துண்டு ஓய்ந்திருக்கும் வேளையிலாவது
யாரேனும் கார்த்திகை தீப ஜோதிதரிசன
தத்துவத்தை சிந்திப்பார்களா?
என யோசைனையில் நான்...

No comments:

Post a Comment