Saturday 21 January 2012

ஐம்பெரும் பூதங்கள்...அடுத்து யார்?

பஞ்ச பூதங்களில் 
நீரும், காற்றும் 
தங்கள் வேகத்தை எங்களுக்கு 
உணர்த்தி விட்டன..
அடுத்து யார் வருவாரோ...
நெருப்பு மூளுமா?
நிலம் குளுங்குமா?
 வானம் மண் வாசனை பார்க்குமா?
யார் எப்படி போனால் என்ன...
ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு 
நல்லா கல்லா கட்ட எப்போதும்                                                                                                                               எங்கள் வணிக பெருமக்கள் மட்டும் தயார் நிலையில.....

No comments:

Post a Comment