Thursday, 26 July 2012

என்னுள்ளே என்னுள்ளே
(என்ன இருக்கு யாருக்கு தெரியும்?)
கவிதை முயற்சிக்கிலாம் என்றால்
மனசாட்சி கேள்வி கேட்கிறது...
தமிழ் மறக்காமல் இருக்க
படிக்கிறேன், படித்ததை எழுதி பார்க்கிறேன்..
படிக்கும்போது எழும் எண்ணங்களை
பகிர தமிழறிந்த உள்ளங்கள்
பக்கத்தில் இல்லையே....

No comments:

Post a Comment